திமுக அரசு 11 வழக்குகள் போட்டு தன்னை முடக்க நினைத்ததாகவும், ஆனால் நீதிபதி தன்னை விடுதலை செய்து விட்டதாகவும் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ள...
அமெரிக்க மாப்பிள்ளை எனக்கூறி, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 80 லட்சம் ரூபாய் பறித்த தென்காசியை சேர்ந்த ஐஐடி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். பணம் இல்லை என்று காதலை முறித்துச்சென்ற ...
ஆருத்ரா கோல்டு நிதிநிறுவன மோசடியில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் நாகப்பாம்பு படத்தை வைத்ததைத் தொடர்ந்து அவரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் த...
சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்யக் காரணமான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோஸா என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
அழகு நிலையத்தில் பணியாற்றிவந்த அஸ்வினி என்பவர் ஓட்டேரியில் உள...
ஆன்மீகத் தளங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை என்ற பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி, அதன் மூலம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல ஆசைப்படுவோ...
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை அமெரிக்காவை சேர்ந்த பெண் என கூறிக் கொண்டு பெண் ஒருவர் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ்நாடு காவல்துறையின் பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் தவறான தகவல்களை பரப்பிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருத்தங்கலைச் சேர்ந்த ...